இந்தியச் சுகாதார நிபுணர்கள் குழு, Merck நிறுவனத்தின் COVID-19 மாத்திரைகளை அவசரகாலப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த அரசாங்கத்திடம் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் ஓமக்ரான் கிருமிப்பரவல் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையிலும் தடுப்பூசி போடும் பணிகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.
மலேசியா, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் தேசியத் திட்டத்தை வரைய, ஐக்கியநாட்டு நிறுவனத்தின் பசுமைப் பருவநிலை நிதியத்திடமிருந்து 3 மில்லியன்
சிங்கப்பூர் நாணய வாரியம், சீனப் புத்தாண்டை முன்னிட்டுப் பிறருக்குப் புதிய பண நோட்டுகளைப் பண உறைகளில் இட்டு அன்பளிப்பாக வழங்குவதைக்
சீனா உள்ளிட்ட வட்டார நாடுகளுடன் மின்னிலக்கத் தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகளைச் சிங்கப்பூர் ஆராயவிருப்பதாகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட்
சீனாவின் சி'ஆன் (Xi'an) நகரில் நடப்பிலுள்ள முடக்கநிலை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் ஓர் ஆடவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் மாண்டனர். மூவர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர்
மியன்மாரின் ராணுவத்துக்கும் அதை எதிர்க்கும் குழுக்களுக்கும் இடையே, தற்காலிகச் சண்டைநிறுத்தத்துக்கு, மியன்மாருக்கான புதிய ஐக்கிய நாட்டுச்
கோவிட் நோய்ப்பரவல் இந்த ஆண்டு எல்லா நாடுகளையும் போல் சிங்கப்பூரையும் கடுமையாக பாதித்தது.
இந்தோனேசியாவில் சமூக அளவில் முதல் ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனையடுத்து, அதன் தொடர்புத் தடங்களைக் கண்டறியும்
உணவுப் பொருள்களை, மேலும் 3 நாள் வரை கெட்டுப் போகாமல் பாதுகாப்பாய்ப் பொட்டலமிடும் புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவின் வெளியுறவு அமைச்சு, விண்வெளியில் அமெரிக்காவைப் பொறுப்புடன் நடந்துகொள்ளும்படிக் கேட்டுக்கொண்டுள்ளது.
சீனாவையும் ஜப்பானையும் சேர்ந்த தற்காப்பு அமைச்சர்கள் இருநாட்டு அதிகாரிகளுக்கிடையில் ராணுவ நேரடித் தொலைபேசி வசதியைத் தொடங்க இணங்கியுள்ளனர்.
அமெரிக்காவும், ரஷ்யாவும் அடுத்த மாதம் பத்தாம் தேதி பேச்சு நடத்தவுள்ளன.
ஈரானுடனான அணுச்சக்திப் பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
load more