திருவாரூரில் ஆன்லைன் லாட்டரிகளை விற்பனை செய்த 8 பேர் கைது செய்து ரூ.12 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மண்பாண்ட தொழில் பாதித்துள்ளதாக தொழிலாளிகள் வேதனை. அரசு உதவ வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை.
ஆய்வு காரணமாக 45 நிமிடங்களுக்கு மேலாக ரயில்வே கடக்கும் சாலை மூடப்பட்டதால் சேலம் மாநகரம் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்தது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரண்டாவது வாரமாக அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 6 நாட்களில் 971 பேர் பயன் பெற்றுள்ளனர் என்று எம்ல்ஏ சுதாகர் தெரிவித்தார்.
தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய இலவச மருத்துவ பயிற்சி வகுப்புகள்.
மேலப்பாளையத்தில் மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்த மகனை குலவி கல்லால் அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில தினங்களாக, 'அன்னப்பூரணி அரசு அம்மா' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பெண் சாமியார் குறித்த செய்திகள் டிரெண்டிங் ஆகி வருகின்றன. இவர் யார்,
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட அளவு.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 675 கன அடியாக உள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை இன்று அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அதற்கு ஏற்றார்போல் ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு குறித்த வழிமுறைகளை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
கல்வி வழிகாட்டும் புதிய தொடர் இன்ஸ்டாநியூஸ் தளத்தில் தொடராக வரவுள்ளது. முதலில் மருந்தியல் (பார்மசி)சார்ந்த படிப்புகள்.
மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கவுண்டம்பட்டி பகுதி மக்கள் செல்போன் டவர் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.
load more