உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவரான இவர் திருமூர்த்தி பிராக்ரன்ஸ் என்ற பெயரில்
‘மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது. கிருஷ்ணாவுக்கும், ராதாவுக்கும் இடையேயான காதலை மையமாக கொண்ட அந்த பாடலுக்கு சன்னி
சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி வாலிபரை கைது செய்த போலீஸ், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 24 வீடுகள் தரைமட்டமாயின. சென்னை, திருவொற்றியூர் அரிவாக்குப்பத்தின்
ஜனவரி 2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரவை மீறி பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
இந்தியாவில் கொரோனா 2 வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் அலை பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் 15 வயது முதல் 18
ஏழ்மையான பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி வெளியாட்களுக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவந்த கும்பலை காவல்துறை கைது செய்து
தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்திற்கு இன்று காலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதில் 20 பேர்
ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலம் 100 ஏழை மாணவர்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான இணையதளத்தை நடிகர்
இந்தியாவில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது . தற்போது ஒமைக்ரான் பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் காரணமாக சில
அன்னை தெரசா மிஷினரி சேவை நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா
பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவி டெங்கு பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொசு ஒழப்பு நடவடிக்கைகள்
இந்தியாவின் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறையின் நிலை குறித்து மத்திய அரசு தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் இந்திய மதிப்பில் ரூ. 1.15 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர். கர்நாடகாவை
load more