கோவையில் காலையில் அரசு பேருந்தில் லாரி மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரியாக கட்டிடம் முழுவதுமாக சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மற்றும் சட்டீஸ்கர் எல்லைப்பகுதியில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சீனாவில் நடைபெற உள்ள ரோபோக்கள் கண்காட்சிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ரோபாக்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்திற்கு குட்கா கடத்த முயன்ற நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் இன்று திடீரென குடிசை மாற்று வாரிய வீடு ஒன்று இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடு இன்று
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
மாதந்தோறும் 10 நாட்கள் கோவையில் தங்கி பணியாற்றுவேன் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
15 - 18 வயதான சிறார்கள் கோவாக்சின் தடுப்பூசி போட COWIN-ல் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தகவல்.
நாட்டிலேயே சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் முதல் இடத்தில் கேரளாவும் இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் உள்ளூர் ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைக் கலந்து செலுத்தக் கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 100க்கும்
இந்தியா முழுவதும் புத்தாண்டிலிருந்து ஓலா, ஊபர் போன்றவற்றில் பயணிக்க ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் மற்றும் வருகிற 30 ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more