பிரேசிலிலுள்ள பாஹியா மாநிலத்தில் (Bahia) கிறிஸ்துமஸ் தினத்தன்று நேர்ந்த வெள்ளப் பெருக்கில் மாண்டோர் எண்ணிக்கை 18க்கு உயர்ந்துள்ளது.
ஹாங்காங் அரசாங்கம், கொரியன் ஏர் (Korean Air)
மியன்மாரில் ராணுவத்துக்குத் தெரியாமல், COVID-19 நோயாளிகளுக்குத் தாதியர் சிலர், ரகசியமாக சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
தென் கொரியா, Pfizer நிறுவனத்தின் மாத்திரைகளுக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூரில் பாதுகாவல்துறை ஊழியர்கள் ஒன்றியம் (Union of Security Employees - USE), வேலையிடத்தில் நிகழும் துன்புறுத்தல் சம்பவங்கள் பற்றிப் புகார் அளிக்க வகைசெய்யும்
ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவால் போக்குவரத்து நெரிசல், விமான, ரயில் சேவைத் தடை போன்ற பல்வேறு சிரமங்கள் நேர்ந்துள்ளன.
இஸ்ரேலில் 4-ஆவது COVID-19 தடுப்பூசி அவசியமா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு மனிதர்களிடம் சோதனை மேற்கொள்ளவிருக்கிறது.
சிங்கப்பூரில் எதிர்வரும் நாள்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரிக்கவுள்ளன.
ஆஸ்திரேலியாவில் COVID-19 பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை எனச் சுமார் 1,000 பேருக்குத் தவறுதலாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சுமார் 52,000 ஊழியர்கள் இன்னும் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் தீச் சம்பவம் நேர்ந்த பயணிகள் படகின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலில் 2 அணைக்கட்டுகள் உடைந்ததால், திடீர் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈராண்டில் முதன்முறையாக ஒரு பில்லியன் டாலர் வசூலித்த திரைப்படமாக 'Spider-Man: No Way Home' உருவெடுத்துள்ளது.
மலேசியா, பருவநிலை மாற்றத்தைக் கையாள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பசுமை பருவநிலை நிதியத்திடமிருந்து 3 மில்லியன் டாலர் நிதி கோரியுள்ளது.
விழாக்காலத்தில் ஹோட்டல்களில் தங்குவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் வெகுவாக மேம்பட்டிருப்பதாக சிங்கப்பூர் ஹோட்டல்கள் கூறியுள்ளன.
load more