"ஒருங்கிணைப்பே இல்லையே" என கொங்கு மண்டல தி. மு. க உடன்பிறப்புகளிடம் உதயநிதி கடுகடுத்த செய்தி அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த
சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் பேரறிவாளனுக்கு உடல்
நாங்கள் ஒன்றுகூடி புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினால் ஒமைக்ரான் பரவும் என்று தடை போட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி
திருமலையில் வி. ஐ. பி ப்ரேக் தரிசன டிக்கெட்டுகள் வரலாற்றில் முதன் முறையாக ஆன்லைனில் நாளை முதல் விற்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
"ஏன் உதயநிதி கூட்டத்தில் கொரோனோ பரவாதா?" என ஆளும் தி. மு. க அரசுக்கு டி. டி. வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனோ'வை காரணம் காட்டி தி. மு.
"இத்தனைநாள் உங்களை இங்க குடியிருக்கவிட்டதே பெரிய விஷயம்" என கொளத்தூரில் வீடுகளை இடித்துவிட்டு மக்களிடம் தி. மு. க அமைச்சர் ஒருவர் அதிகார தோரணையில்
மேடையில் நாம் தமிழர் கட்சியினரை தி. மு. க'வினர் தாக்கிய பின் நாம் தமிழர் கட்சியின் அரசியல் வாழ்வில் மெல்ல மற்ற கட்சிகளின் ஆதரவு திரும்ப
மின்னல் முரளி படத்தின் வரவேற்பை தொடர்ந்து நடிகர் குரு சோமசுந்தரத்திற்கு மோகன்லால் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் இயக்குனர் ராஜு முருகன்
"தற்போது பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறேன். இஸ்லாம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" என இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நடிகை உர்பி ஜாவித் கூறியுள்ளார்.
பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வந்த இசைஞானி இளையராஜா 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் தயாரிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில்
இன்னும் மூன்று வாரம் கழித்து 'நாய் சேகர்' படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க இயக்குனர் சுராஜ்
மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான கார்த்தி மற்றும் ஜெயம் ரவி தங்களது டப்பிங் பணியை முடித்துள்ளனர்.
பெருந்தொற்றை எதிர்த்துப் போராட மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். இந்தியாவில் தற்பொழுது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
load more