கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு கர்நாடக மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி -
மத்திய அரசால் பயணத் தடை விதிக்கப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு மதுரை திரும்பிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஐந்து இலட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என மத்தியச்
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445ஐ தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் வெளியிடப்படுமென தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை
மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்படும் எனத் தான் ஒருபோதும் கூறவில்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்துள்ளார். வேளாண்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது என்கிற மத்திய அரசின் முடிவுக்கு மகாராஷ்டிர நலவாழ்வுத்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் இருப்பது
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 136 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு
எத்தகைய உயரிய நிலையை அடைந்தாலும் வந்த பாதையை மறக்கக் கூடாது என்பதற்கும், கனவுகளை நனவாக்க வயது ஒரு தடையில்லை என்பதற்கும் மனத்தின் குரல் வானொலி
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு அதேவகை தொற்று பாதிப்பு இருக்குமோ.? என சந்தேகம்
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர்
காங்கோ நாட்டில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். வடக்கு
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் ரயில்நிலையம் அருகே, முதல் நடைமேடை தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கும்மிடிபூண்டியில் இருந்து
load more