மியான்மரில் அப்பாவி மக்கள் 30 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றதோடு அவர்களை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற 11வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் 3 - 1 என்ற கோல்கணக்கில் சண்டிகர் அணியை
கொடைக்கானல் சாலை விபத்தில் உயிரிழந்த டிராபிக் போலீஸின் உடலை இறுதி ஊர்வலத்தில் சுமந்து சென்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.
தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை இலியானா மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையில்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்
ஆஸ்திரேலிய கடல் பகுதியில் பிங்க் நிறத்தில் நடக்கும் மீன் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்
இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின் 97-வது பிறந்த நாள் இன்று எழுச்சியாக கொண்டாடப்பட்டது.
மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற குழப்பம் தான் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் நடந்த ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மூன்று வாரத்தில் 816 வழக்குகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மரத்தை திருமணம் செய்து கொண்டு மூன்று ஆண்டு காலமாக குடும்பம் நடத்தி வரும் பெண் திருமண உறவு நல்ல முறையில் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்
கோவையில் கணவனை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியையும் கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் கடலில் குளிக்கும்போது தவறி விழுந்த 5 சவரன் தாலி சங்கிலியை சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் கண்டுபிடித்து பக்தரிடம் கொடுத்தனர்.
காதலி நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட ஸ்பெஷல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக அரசு ராஜேந்திர பாலாஜியை தேசதுரோகி போல் தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பீட்சா பர்கர் சாப்பிடுவோருக்கு தேனும் தினைமாவும் தின்னத் தர வேண்டும் என் பேராசை நிறைவேறுமா என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி
load more