தமிழக அரசின் இணையத் தளங்களில் தமிழ் மொழி நவீனமயப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டனவா என்பதை விளக்கும் கட்டுரை.
10th/ITI படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் Border Roads நிறுவனத்தில் வேலை. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.1.2022
அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர் புகைப்பட விவகாரம் தொடர்பாக அ. ம. மு. க. செயலாளர் கடலூர் மாவட்ட எஸ். பி. டம் புகார் மனு அளித்தார்.
கிறிஸ்துமஸ், ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
பாலக்கோடு அருகே இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி முத்தாய்ப்பாய் 3 ஆம் நாள் புத்தக திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.
பாலக்கோடு அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடன் சுமையால் தந்தையின் சமாதி மீது விஷம் அருந்தி மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரூர் உட்கோட்ட பகுதிகளில் மது விற்பனை செய்த ஏழு பெண்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர் அருகே வீட்டுமனை பட்டா கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
உடுமலை நகராட்சிப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.
கூட்டுறவு சங்கத்துக்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து அடர் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.
தேனி மருத்துவக் கல்லுாரியில் தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவி்ல்லை.
குமாரபாளயைத்தில் நடைபெற்ற நகர திமுக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
9A நத்தம்பண்ணை ஊராட்சியில் கிராமமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர்
load more