அமெரிக்காவில் விமான ஊழியர்களுக்கு ஒமிக்ரான் உறுதியானதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் மழைநீர் செல்ல ஏதுவாக 45 கி. மீ தூரத்திற்கு வடிகால் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் 6 முதலாக நடத்தப்பட்ட கஞ்சா விற்பனை குறித்த ரெய்டில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(இன்று 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சிக்காக நாசாவின் நீண்ட நாள் திட்டமான ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பலரும் பேசி வருவது குறித்து கோவையில் நடந்த கூட்டத்தில் உதயநிதியே விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது மொபைல் போன்களில் சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி இ-சிம் பதிவு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பீகாரில் நூடுல்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இறந்து போனதால் கிறிஸ்துமஸ்க்கு குறைவான கிறிஸ்துமஸ் தாத்தாக்களே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாய அமைப்புகள் இணைந்து கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க
எனது பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசுக்கு நன்றி என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 610 பேர்களுக்கு புதிதாக கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான
load more