ஆடையில்லா புகைப்படத்தை வெளியிடுமாறு ரசிகர் கேட்க பூஜா ஹெக்டேவும் அப்படியே செய்தார்.
17வது சுனாமி நினைவு தினமான இன்று, வங்க கடலில் பால் மற்றும் பூக்களை கொண்டு மீனவர்கள், உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ராணிப்பேட்டையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் இளைஞருக்கு சிகிச்சை அளிக்க, முதலமைச்சர் காப்பீடு அடையாள அட்டைக்கு
பண்டிகை கால கொண்டாட்டங்களை தவிர்க்கும் வகையில் இரவுநேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா தினசரி பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது
தூத்துக்குடியில் சுனாமியில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் வேலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி. எஸ். ஐ செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தாடைகள்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை பாம்பு கடித்த தகவல் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்து உள்ளது.
கடத்தப்பட்ட 23 டன் அரிசியை, அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர் தனிப்படை பிரிவு போலீசார்.
தள்ளுபடி விலையில் கேஸ் சிலிண்டர் வாங்குவது எப்படி?
நாமக்கல்லில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை 340 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் கஞ்சா மொத்த வியாபாரிகள் இருவரை கைது செய்தனர்.
மர்மமான முறையில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து வனத்துறையினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை
மரத்தை திருமணம் செய்து 3 ஆண்டுகளாக பெண் ஒருவர் குடும்பம் நடத்தி வருகிறார்
நமது கூட்டு முயற்சிதான் கொரோனாவை வீழ்த்தும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
load more