patrikai.com :
நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைத்தார்  முதல்வர் 🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைத்தார்  முதல்வர்

சென்னை:  நாவலர் இரா. நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவச் சிலையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக மூத்த

ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு  🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு 

புதுடெல்லி:  ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு 🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல் 🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்

கொரோனா பூஸ்டர் ஷாட்களை வெளியிடுவதில் எனது ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது: ராகுல் காந்தி 🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

கொரோனா பூஸ்டர் ஷாட்களை வெளியிடுவதில் எனது ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி:  நாட்டில் கொரோனா  பூஸ்டர் டோஸ்களை வெளியிட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு  ஏற்றுக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்

பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு  🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு 

பாட்னா:  பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  12 பேர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார்

தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வந்த பேராயர் டுட்டு காலமானார்  🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வந்த பேராயர் டுட்டு காலமானார் 

கேப்டவுண்:  தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டுவின் 

17ம் ஆண்டு நினைவு தினம் -பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி 🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

17ம் ஆண்டு நினைவு தினம் -பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை: சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர்

சபரிமலையில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் 🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

சபரிமலையில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை:  சபரிமலையில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத்

கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் – உதயநிதி ஸ்டாலின்  🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் – உதயநிதி ஸ்டாலின் 

கோவை:   கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் காளப்பட்டியில் திமுக

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 3 பேருக்கு ஒமைக்ரான்  🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் 

சிதம்பரம்:  தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது.

ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு  🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு 

சென்னை:  ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டுத் தனிமை  🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டுத் தனிமை 

சென்னை:  தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை விமான நிலையம்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை 🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை:  தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு :  34வது கட்ட விசாரணை நாளை துவக்கம்  🕑 Sun, 26 Dec 2021
patrikai.com

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு :  34வது கட்ட விசாரணை நாளை துவக்கம் 

சென்னை:  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான  34வது கட்ட விசாரணை நாளை துவங்க உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற

load more

Districts Trending
அதிமுக   மு.க. ஸ்டாலின்   கூட்ட நெரிசல்   மருத்துவமனை   விஜய்   தீபாவளி பண்டிகை   பயணி   மாணவர்   திமுக   சமூகம்   கரூர் கூட்ட நெரிசல்   இரங்கல்   திரைப்படம்   சிகிச்சை   சுகாதாரம்   பாஜக   நடிகர்   பள்ளி   உச்சநீதிமன்றம்   நீதிமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   பலத்த மழை   பிரதமர்   தேர்வு   கோயில்   தொழில்நுட்பம்   சினிமா   பொருளாதாரம்   மருத்துவர்   நரேந்திர மோடி   மாவட்ட ஆட்சியர்   எதிர்க்கட்சி   சிறை   வேலை வாய்ப்பு   விமர்சனம்   தண்ணீர்   வணிகம்   ஓட்டுநர்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   போர்   வடகிழக்கு பருவமழை   வானிலை ஆய்வு மையம்   முதலீடு   கரூர் துயரம்   எம்எல்ஏ   தமிழகம் சட்டமன்றம்   வெளிநாடு   சந்தை   வரலாறு   பாடல்   காவலர்   தொகுதி   தீர்ப்பு   நிவாரணம்   பரவல் மழை   சொந்த ஊர்   சட்டமன்ற உறுப்பினர்   கட்டணம்   சபாநாயகர் அப்பாவு   சமூக ஊடகம்   டிஜிட்டல்   சட்டமன்றத் தேர்தல்   ராணுவம்   வாட்ஸ் அப்   காவல் நிலையம்   கண்டம்   இடி   காரைக்கால்   சட்டவிரோதம்   பேச்சுவார்த்தை   மருத்துவம்   அரசியல் கட்சி   ஆசிரியர்   பேஸ்புக் டிவிட்டர்   தற்கொலை   துப்பாக்கி   மின்னல்   புறநகர்   தெலுங்கு   விடுமுறை   வரி   குற்றவாளி   ஹீரோ   தீர்மானம்   மாநாடு   காவல் கண்காணிப்பாளர்   பார்வையாளர்   அரசு மருத்துவமனை   பாலம்   கடன்   பிரேதப் பரிசோதனை   கட்டுரை   மொழி   உதவித்தொகை   மின்சாரம்   நிபுணர்   காசு   யாகம்  
Terms & Conditions | Privacy Policy | About us