கோவை, திருப்பூரில் சாதாரண கட்டண பேருந்துகளை விட அதிகளவில் சொகுசு பேருந்துகளே இயக்கப்படுவதால் கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை
ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரான்ஸில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று - தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி
சூடானில் ராணுவ ஆட்சியை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க அரசு முயற்சி - ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் காயம் Dec 26 2021 12:01PM
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - செஞ்சூரியனில் முதல் போட்டி இன்று தொடக்கம் Dec 26 2021 12:05PM எழுத்தின் அளவு: அ + அ - அ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற 11 வது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் உத்தரப்பிரதேச அணி வெற்றி பெற்று சாம்பியன்
தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டி : தமிழகம் அணி காலிறுதிக்கு தகுதி Dec 26 2021 12:10PM எழுத்தின் அளவு: அ + அ - அ கோவில்பட்டியில் நடந்து வரும் தேசிய
சர்வதேச பெருந்தொற்றை சமாளிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் - ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்ள தயாராக வேண்டும்
80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான நல்லக்கண்ணு சிறந்த உடல் நலத்துடன் மேலும் பல ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என அமமுக
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்புகள் அறுவடைக்கு தயாராகி உள்ளன. அரசே இதனை கொள்முதல் செய்ய முன்வர
ஒமைக்ரான் பரவல் காரணமாக, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தள்ளி வைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு - நாளை மறுதினம் முதல் அமலுக்கு வருவதாக
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே 156 ஆண்டுகள் பழமையான ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் 3 நாட்களாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் அசைவ பிரியர்கள் குவிந்தனர். எனினும் வரத்து குறைவால்
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சுனாமி தாக்கியதன் 17ம் ஆண்டு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அஞ்சலி
load more