குமாரபாளையத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் விஷம் குடித்ததில், ஒரு பெண் உயிரிழந்தார்.
விழுப்புரத்தில் நகராட்சி வார்டுகள் மறுவரையறை குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூரின் பல்வேறு பகுதிகளில், வாஜ்பாய் பிறந்தநாளை, இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
காரின் மறைவான இடங்களில் கஞ்சாவை பதுக்கி வைத்து கஞ்சா கடத்தி வந்த நபர் கைது. 30 கிலோ கஞ்சா பறிமுதல்
அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், நாளை இரண்டு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
திசையன்விளை யில் அ. தி. மு. க. சார்பில் எம். ஜி. ஆர். நினைவு நாள் அனுசரிப்பு
ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதன் அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
திருவள்ளூர் அருகே கோமாரி நோய் சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்திரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின் வரும் 30-ம் தேதி திருச்சி வருகை தரவுள்ள நிலையில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துகளை கூறினர்
ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்றின் தரைப்பாலத்தை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கிராமங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம்,
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு மஞ்சமலை ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது
ரோட்டரி கிளப் சார்பில், திருப்பூர் திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் ஹாலில், தேசிய நுகர்வோர் உரிமை தின கருத்தரங்கு நடைபெற்றது.
load more