திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னா் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அருகே திம்பம்
கோவையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் உலகை அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றிலிருந்து வருங்காலங்களில் விடுபட வேண்டி சிறப்புப்
ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.சென்னை:
எவ்வளவோ தொழில்நுட்பம் வந்துவிட்ட பிறகும் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலின் கிழக்கு வாசல் கதவு இன்றுவரை மூடியே இருக்கிறது. கோயில் கிழக்குவாசல்
பேரையூர் அருகே சாப்டூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சலுப்பபட்டி கிராமத்தில் 11 லட்சத்து 64 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்
கோயில் பிரசாதங்களில் ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய
வேலூரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் அம்மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர்.வேலூர்: கடந்த நவம்பர் 29ஆம் தேதி அதிகாலை 4.17
நாட்டின் ஒமைக்ரான் பாதிப்பு 400ஐ தாண்டியுள்ள நிலையில், பாதிப்புக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தியவர்கள் எனத்
ஜம்மு காஷ்மீரின் சோபியன் பகுதியில் இன்று அதிகாலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான்
Mumbai police suspends cop: மும்பையில் தனக்கு உணவு தர மறுத்ததாக மதுபான கூடம் ஊழியரை காவல் அலுவலர் ஒருவர் தாக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து
விஜயகாந்த் மீண்டும் படங்களில் நடிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.நடிகர் விஜய் ஆண்டனி
நெல்லையில் தனது நிலத்திற்குப் பட்டா மாற்றிக் கொடுக்க திசையன்விளை தலைமை நில அளவையர் ஒரு லட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக
அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை:
உழவுப் பணிக்குப் பயன்படுத்தப்படும் வாடகை டிராக்டரின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஈரோடு: சத்தியமங்கலம், பவானிசாகர்,
load more