முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ள நிலையில் அவரது வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும்
வேலூரில் அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் கீதா என்ற ஆசிரியை சாதி ரீதியாக இழிவுப்படுத்திப் பேசியதாக மாணவிகள்
இந்தியாவில் இப்போது 17 மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தங்கள் அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என ஜப்பான் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிகையாக
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.
நாளை நடைபெறும் 16வது கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தற்போது ஒமைக்கரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆகவுள்ளது.
ஒமைக்ரானால் பாதிகப்பட்ட 91% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.
பஞ்சாப் நீதிமன்றத்தில் வெடித்தது ஐ. இ. டி வெடிகுண்டு என தேசிய பாதுகாப்பு படை உறுதி செய்யப்பட்டுள்ளது.
load more