கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் மாறுபாடு காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில்
வேலூர் மாவட்டத்தில் 3-வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. குடியாத்தம் அருகே பேரணாம்பட்டில் 2 முறை சுமார் 3
பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா 2022-ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்துள்ளார்.. இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.. ‘ பால்கனின்
பண மோசடி வழக்கில் தலைமறைவாகி உள்ள ராஜேந்திர பாலாஜியின் வங்கிக்கணக்குகளை காவல்துறை முடக்கி உள்ளது.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின்
ஓமிக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் நாளை முதல் 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருவதால், பல அமெரிக்க மாநிலங்களும் ஐரோப்பிய நாடுகளும் கோவிட் தொடர்பான
ஜெய்பீம் படத்தின் உண்மைக்கதை நாயகனான ராசாக்கண்ணுவின் மனைவிக்கு வீடு கட்டித் தருவதாக இருந்த முடிவை மாற்றியுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ்
ஆசிரியர்கள் எவரும் சொந்த வேலையாக பள்ளி வேலை நேரத்தில் வெளியே செல்ல அனுமதி கிடையாது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருதுநகர்
தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்
தமிழகத்தில் ஓமியோபதி பட்ட மேற்படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தங்கமணி பகுதியில் வசித்துவருபவர் சோஜன். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தன் அடுத்த வீட்டில் வசித்துவந்த 8 வயது சிறுமியை
இந்திய அணி தெனாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்துறை அரசாணையின் படி மீன்வளம்
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவை தெற்கு தொகுதியில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என ஆலோசனைகள், கோரிக்கைகளை வாட்ஸ்அப் மூலம் மக்கள்
load more