ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் விவகாரத்தில் அரசு கேவியட் மனுத் தாக்கல் அரசு கேவியட் மனுத் தாக்கல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
உத்திரப்பிரதேசத்தில் இரவு ஊரடங்கு அமல் மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, உத்திரப் பிரதேசத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் நாளை முதல் இரவு நேர
ஒமைக்ரான் கொரோனா தொற்றுப் பரவல் அச்சத்தால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது. ஒமைக்ரான் தொற்று
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 140 கோடியை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக் ஷே தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தனி விமானம் மூலம் குடும்பத்துடன்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி, ராமாநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து 5 ஆவது நாளாக வேலை
ராஜஸ்தானில் வீடுதேடிக் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தின் ஒருபகுதியாக ஒட்டகத்தின் மீது ஏறிச் சென்று நலவாழ்வுத் துறைப் பணியாளர் தடுப்பூசி
இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
உலகின் அனைத்து நாடுகளிலும் 70 விழுக்காட்டினருக்கு கொரோனா தடுப்பூசி என்னும் நிலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் எட்டப்படும் என உலக நலவாழ்வு அமைப்பு
வேலூர் காட்பாடி அருகே பொன்னையாற்றின் ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்ட காரணத்தால் அவ்வழியாக செல்லும் 23 ரயில்களின் சேவை இன்று ரத்து
ராஜஸ்தானில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோட்டா மாவட்டத்தில் உள்ள அந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரியத்
தமிழத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 26ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி,
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினத்தை சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அவரது நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்களான இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.
லூதியானா நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு
ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால், குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கி ஈக்வடார் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் 5
load more