திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்தர உறுதி மையம் சார்பில் ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
எம். ஜி. ஆரின் 34 ஆவது நினைவு தினத்தையொட்டி திருவாரூர் ஒன்றிய, நகர கழகங்கள் சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உதகையில் உறைபனி தீவிரமடைந்துள்ளதால் தாவரவியல்பூங்காவில் புற்கள் கருகாமலிருக்க ஸ்பிரிங்ளர் மூலம் நீர் பாய்ச்சப்படுகிறது.
குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் எம். ஜி. ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஜன.2ம் தேதி நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.
கொல்லிமலையில் போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்களை 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்டுக் கொள்ளலாம்.
ஆரணி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடைகளுக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை கட்டாயம் இடத்துச் செல்வதென மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்
விருதுநகரில் காசநோய் நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் காசநோய் பரிசோதனை செய்யும் வாகனத்தை ஆட்சியர் துவங்கி வைத்தார்.
காங்கோவில் இருந்து ஆரணி திரும்பிய பெண்ணுக்கும் அவரது தந்தைக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது
எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோயிலில் எம். ஜி. ஆர் உருவசிலைக்கு எம்எல்ஏ ஆர். பி. உதயகுமார் மரியாதை செலுத்தினார்
தமிழக முதல்வர், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார் -அமைச்சர் நாசர்
load more