சென்ற மாதம் உருமாறிய நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. தற்சமயம் இந்தியா உட்பட 106 நாடுகளில் இந்த
சில வருடங்களாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு காரணமாக, தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு
கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரான் நோய்த்தொற்று உலக நாடுகளில் மிக வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது.
என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி அதனை செயல்படுத்தி வந்தாலும், இதுவரையில்
நோய் தொற்றால் அதிகமாக பாதிப்படைந்த நாடுகளின் வரிசையில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக நோய் தொற்று தாக்கம்
ஏற்கனவே கொரோனா தொற்றால் இந்தியா வெகுவாக பாதிப்படிந்திருக்கிறது தற்போது இந்த பாதிப்பிலிருந்து மெல்ல, மெல்ல, இந்தியா விடுபட்டு வருகிறது. அதற்கு
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் ஆரம்பிக்க இருக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர
இந்தியாவில் நோய் தொற்று தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவதில் முன்கள
நாட்டில் புதிய வகை நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதுவரையில் 261 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த
தமிழக அரசின் BELL 412EP ரக ஹெலிகாப்டரை பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது இந்த ஹெலிகாப்டர் 2019 முதல் பயன்படாமல் இருந்த சூழ்நிலையில், ஏர்
அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், கட்சி பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பி கொடுக்காமலும், 3 கோடியே 10
சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் உள்ளிட்ட நாட்களில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை
புரட்சித்தலைவர் ,மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், என்று பல்வேறு அடைமொழிகளை கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழக மக்களின் ஒவ்வொருவரின்
load more