உலகையே அச்சுறுத்திவரும் ஒமிக்ரான் தொற்று பரவலை நாம் எளிதாக சமாளிக்க முடியும் என தொற்று குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன
வெப்படையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானியில், மனைவி, மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதன் மூலம் மாணவி சாவில் உள்ள மர்மம் கூடிய விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானனங்களில் டிக்கெட் கட்டணங்கள் கடும் உயா்வால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பெண்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு சில நிமிடங்கள் செலவழித்து சருமத்திற்கு புத்துணர்வு ஊட்டலாம்.
வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆபத்தாக காட்சி அளித்த கட்டிடங்கள் இடிக்கப்படுவதை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.79 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் போயின.
காந்தியடிகள் வருகை தந்த அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்
கொடைக்கானலில் தொடங்கிய உறைபனி சீசன், பசுமைப் புற்களின் மேல் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளிப்பு.
திருச்சி அருகே எம். ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சாப்டர் பள்ளி விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்.
திருத்துறைப்பூண்டியில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர் .
மாடம்பாக்கத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் குறித்த சரியாக தகவல் இல்லை
திருச்சி துவாக்குடி செக்போஸ்ட்டில் எஸ். ஐ. மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.
load more