எரிவாயு நிறுவனங்களை மூட நேரிடும் என நுகர்வோர் விவகார அமைச்சர் லசந்த அழகியவன்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவை ஏற்பட்டால் நிறுவனங்களை மூடி
நாட்டில் விவசாயிகளுக்கான இராசாயன உரங்கள் வழங்கப்படாமையால், ஏற்பட்டுள்ள மரக்கறிகளின் தளம்பல்கள் குறித்து பொருளாதார வர்த்தக சங்கங்களின்
இலங்கையானது பெரும் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயக் கட்டத்தை நோக்கி நகர்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதனால் பாதிக்கப்படும் சாதாரண மக்கள் பட்டினிச்
எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், இரவில் மக்கள் தூங்கும்போது உடன்படிக்கையில்
வடக்கு மாகாணத்தில் தற்போது நிர்வாக மொழி தமிழ் மொழியா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி. வி. கே சிவஞானம்
கொரோனா தொற்றால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தினை உயர்த்தும்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டஉரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், குறித்த
அடுத்த மூன்று வாரங்களில் ஒமிக்ரான் திரிபு இலங்கையில் வேகமாக பரவும் தொற்றாக மாறும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கூட்டு ஒப்பந்தம் இல்லாத நிலையில் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் பழிதீர்ப்பதற்கான வேட்டையை பெருந்தோட்டக் கம்பனிகள் ஆரம்பித்துள்ளன. எனவே,
2022 ஆம் ஆண்டு நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபாவரை அதிகரிக்கக்கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க எம். பி. எதிர்வு
வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து மௌளவி ஒருவர் கவனயீர்ப்பில் ஈடுபட்டார். குறித்த மௌளவி தனது
தலைவர் பிரபாகரன் மாபெரும் போராட்ட இயக்க தலைவனாக வளர்ந்திருக்காவிட்டால், பொன்சேகா இராணுவத்தில் சப்பாத்து துடைக்கும் சிப்பாயாகத்தான்
நாடளாவிய ரீதியில் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின்
மனைவியை கொன்ற நபரை 14 ஆண்டுகளின் பின்னர் பொலிஸார் கைது செய்த சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. குறித்த கொலை கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. 14
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் பயணமாக இன்று காலை இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமரை ரேணிகுண்டா விமான நிலையத்தில், துணை
load more