டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 236 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 33
பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கும் என கர்நாடக முதல்வர் பசவராட்ஜ பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார். காவிரி
டெல்லி: ஆதார், பான், டான் என அனைத்தையும் இணைத்து ஒரே அடையாள அட்டை வழங்குவது குறித்து சிந்தித்து வருவதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
தனிப்பாதை கண்ட ஜாம்பவான்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு வழக்கமான பாணியை உதறித் தள்ளி விட்டு மாற்றிப் போட்டு
சென்னை: மஞ்சப்பை என்பது அவமானமல்ல; சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம் என மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, நீதிமன்றத்தில்
சென்னை: மின்னணு தகவல் பலகையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வரின் அலுவலக அறையில் இருந்தே அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள்
சென்னை: 400KV (4,00,000 Volts) மின்சாரத்தை Off செய்யாமல் தகுந்த கவச உடையுடன் உயர்மின் கோபுரத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் பணிபுரிந்துள்ளனர். இது தொடர்பான
சென்னை: வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: ரூ.3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, தமிழ்நாடு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் நடந்த இந்துமத மாநாட்டில் பேசிய பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த இந்து அமைப்புகளைச்
சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான மேலும் ரூ.19.59 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. பிரபல லாட்டரி
சென்னை: பொங்கலையொட்டி தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அறுவடை திருநாளான
ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் பாஜக தலைவர்கள் அயோத்தியில் நில மோசடி செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக
load more