சமூக வலைதளங்களில் எதையாவது சர்ச்சையாக தெரிவித்துவிட்டு அதற்கு பலியாவது தற்போது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒரு சிலருக்கு இந்த சமூக
இருளர் சமுதாய பெண்களுக்கு உடனடியாக ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து
பழைய கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் காவலராக
தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான
மதுரையில் வந்து விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல்
தஞ்சாவூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனவுக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி
மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யாத வண்ணம் போக்குவரத்து மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில்
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பண்டிகை காலங்களில்
டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதேசமயம் ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. டெல்லியில் இதுவரை 57 பேருக்கு ஒமைக்ரான்
மேஷம்:செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள்
2021ஆம் ஆண்டு இன்னும் எட்டு நாட்களில் முடிவடைய உள்ளது. ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடு என 2021 ஆம் ஆண்டு சென்றதே தெரியாத அளவிற்கு கொரோனா மக்களை
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3
load more