விடுதி உணவக ஊழியர்கள் கைவண்ணத்தில் 150 கிலோ எடையுள்ள 8000- ஜிஞ்சர் பிஸ்கட்கள் கொண்டு இதை வடிவமைக்க 7 நாட்கள் ஆனது.
புதுக்கோட்டை நகர உதவி ஆய்வாளர் சந்திரசேகர், திருப்புனவாசல் தலைமைக் காவலர் முத்துக்குமார் ஆகியோர் தொடர்பில் இருந்துள்ளனர்
திருவாரூரில் இருந்து முத்துப்பேட்டை வழித்தடத்திலான புதிய பேருந்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தால் வாழ்வில் வெற்றியாளராக திகழலாம் என்றார் வட்டாரக்கல்வி அலுவலர்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
தண்ணீர் தேங்கியுள்ள டயர்கள் , தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அப்புறப்படுத்த பொதுமக்களுக்கு வலியுறுத்தினர்
பெரணமல்லூர் அருகே மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் வாகன சோதனை நடத்தினர்
ஆரணியில் கைத்தறி முத்திரை திட்ட கைபேசி செயலி, இணையதளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மதுரை கீழவெளி பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக குழுவிற்கு திமுகவினர் மற்றும் பட்டு நெசவாளர்கள் வாழ்த்து
வார்டு மறுவரையறை ஆணையத்தின் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அதிபர் பிடென் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துறையூர் அருகே காணாமல் போன தொழிலாளி உடல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தான்சானியா நாட்டில் இருந்து நெல்லை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஓமிக்ரான் பரிசோதனை.
load more