அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்ட படிப்பில் சேர தமிழக மாணவி தேர்வாகியுள்ளார். அவரது படிப்பிற்கான மொத்த செலவான 3 கோடி ரூபாயும்
சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெய்வ நம்பிக்கைக்கு எதிராகவும், நாத்திகத்தை முன்னிலைப்படுத்தியும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தவருக்கு 15 ஆண்டுகள்
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று சேலம் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் சென்றது.
தமிழகத்தில் சுற்றுலா பயணிகளை கொள்ளை கொள்ளும் இடங்களில் உதகமண்டலம் முக்கியமானது. இங்கு உதகையின் அழகை மலை ரயிலில் பயணித்தப்படி ரசிக்கலாம். ஆனால்
கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அசோக் (21) ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரும் மேலும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு
நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்பண்டு, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை 16.12.2021 அன்று
இந்தியாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில் நகரங்களை இணைக்கும் 7 முறை அதிவிரைவு புல்லட் விரைவு ரயில் திட்டம்
இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் ‘கூழாங்கல்’ என்ற படத்தை தயாரித்திருந்தது. அறிமுக இயக்குநர் பி. எஸ். வினோத்
செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு சார்பில் டாஸ்மாக் மூலம் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அத்துடன்
ஆயுதப் படை காவலர் சாதிக் பாஷா கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பைக்கான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் 6-வது ஆசிய
தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
load more