உதகை மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நாள்தோறும் மலை ரயில் சேவை
உலகமெங்கும் வேகமாக ஒமைக்ரான் பாதிப்பு பரவி வருகிறது. குறிப்பாக நம் இந்தியாவிலும் இவை அதிவேகத்தில் ஒமைக்ரான் பரவி வருவதாக காணப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டம் அரூரில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நாற்காலி வீச்சு நடைபெற்றது. அதன்படி தர்மபுரி மாவட்டம் அரூரில் கனிமவள கொள்ளையை
மார்கழி மாதம் பொதுவாக ஆன்மீக ரீதியான வழிபாட்டுக்கு உகந்த மாதம் . இந்த மாதத்தில் ஆன்மீக ரீதியாக பக்தர்கள் அனைத்து கோவில்களிலும் அலை மோதுவர்.
தற்போது வேகமாக பரவி வரும் ஒமைக்ரானை கட்டுபடுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல் கூறியுள்ளது. இதுவரை ஒமைக்ரான் வைரஸ் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி
திரையுலகை பொருத்தவரை நாம் ஒரு நிலையான இடத்திற்கு அதாவது இனி நாம் தான் நம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற நிலைக்கு வரும் வரை சற்று அடக்கிதான்
ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில்
எஸ். ஏ. சந்திரசேகர் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் 80களில் இருந்து நீதி சம்பந்தமான படங்களை இயக்கியவர். சட்டம் ஒரு இருட்டறை , நீதிக்கு
தற்போது வரை நம் நாட்டில் இரண்டு விதமான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அந்த இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய அரசாங்கம் தற்போது ராணுவத்தில் மிக முக்கியத்துவத்தை செலுத்தி வருகிறது. அதோடு ஆசிய நாடுகளில் வலிமையான ராணுவ பலத்தை கொண்ட நாடுகள் பட்டியலில்
நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த கலைஞராக தமிழ் சினிமாவில் ஜொலித்து கொண்டிருந்த நடிகர் விவேக் இந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென மரணமடைந்தார். அவரது
இந்த ஆண்டில் தமிழக மக்களால் மறக்க முடியாத தினம் என்றால் அது மே 7 ஆம் தேதி தான். அன்று தான் தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதியின் மகன் மு. க. ஸ்டாலின்
ஒவ்வொருவரும் பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்கள். பதக்கம் வென்றால் மட்டும்
யூனியன் பிரதேசமான புதுவையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் கட்சி முதல்வர் நாராயணசாமி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ளது தாழையூர் என்ற இடம். இந்த இடத்தில் அமைந்துள்ளது இந்த கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் கோவில். மற்ற
load more