மலேசியாவில் புதிதாகத் திருமணமான தம்பதி தங்கள் வரவேற்பு விருந்தை ரத்து செய்து அதற்காக வாங்கிய உணவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுத்து
தென்கொரியாவில் நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள் சிலவற்றை அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தியது குறித்து மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாநிலத்தில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த கிறிஸ்துமஸ் விடுமுறைக்காலம் முழுவதும் மேலும் கடுமையான
உலகிலேயே முதன்முறையாக அனுப்பபட்ட குறுந்தகவல் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
Booster தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு 100 டாலர் ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகச் சிறந்த தீவு என்று பெயர்பெற்ற பிலிப்பீன்ஸின் சியர்காவ் (Siargao) தீவு சூறாவளியால் உருத்தெரியாமல் சேதமடைந்திருக்கிறது.
மியன்மாரின் வடக்கில் உள்ள மாணிக்கக் கல் சுரங்கத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 70 பேரைக் காணவில்லை என்றும் ஒருவர் மாண்டார்
விமான, பேருந்துச்சேவைக்கான புதிய பயணச் சீட்டுகளின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது தேவையான நடவடிக்கை என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.
பிரேசிலில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை மூடிமறைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன.
COVID-19 நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகள் குறித்து அமெரிக்க மருத்துவர் டாக்டர் நோவா கிரீன்ஸ்பென் (Dr Noah Greenspan) கவலை
ஜப்பான் அதன் முதல் உள்நாட்டு அளவிலான ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவங்களை உறுதிசெய்துள்ளது.
வாரயிறுதியில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் சில உணவகங்கள் கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறியிருந்தது
தென்கொரியாவில் ஒன்றுகூடல்கள், வர்த்தக ஊரடங்குக் கட்டுப்பாடுகளைச் சென்ற வாரம் மீண்டும் அமல்படுத்தியிருப்பது குடிமக்களுக்கு அதிருப்தியை
உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய உயர் அதிகாரி, ஓமக்ரான் கிருமியின் அதிவேகமான பரவலுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் பிறர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆடவர் ஒருவருக்கு 2 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
load more