திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் இன்று புதன்கிழமை (22) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மீனவர்கள் முன்னெடுத்துள்ளனர். திருகோணமலையைச்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராம மட்ட அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள், மாதத்தில் இரண்டு தடவைகள் மீளாய்வு செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்
பாரம்பரிய கட்டமைப்பிற்கு மட்டுப்படுத்தப்படாத வெற்றிகரமான பயணத்தில் ஈடுபட அனைத்து தரப்பினரும் புத்தாண்டில் உறுதியாக இருக்க வேண்டும் என
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள தேரரிடம் பட்டத்தை பெறாதுசென்ற மாணவர்களை வாழ்த்துகின்றேன் என முன்னால்
நாட்டின் நிர்வாகத்தை உரியவாறு முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையிலுள்ள அரசு, அந்தப் பொறுப்பை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான
நான் ஆட்சிப்பீடமேறினால் நாட்டு மக்கள் பசியில் வாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். மக்களை நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்கச் செய்யமாட்டேன்
எமது மக்களுக்கு எந்த தூதுவர் உதவி செய்ய வந்ததாலும் நாம் தடுக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்
புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் தம்பதியினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் ஒமிக்ரான்வைரஸ் பரவல் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ,ராமநாதபுரம் மற்றும்
மருதானை – எஸ். மஹிந்த மாவத்தையில் நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஏறாவூரைச்
கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2021 டிசம்பர் மாதத்திற்கான 04 ஆவது சபையின் 45வது கூட்டமர்வு நேற்று நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்
ஊடகவியலாளர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு
load more