பாஜக நாடாளுமன்ற குழுவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 23-ம்
வங்கிக்கடன் மோசடி வழக்கில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக் ஷி ஆகியோரின் சொத்துக்கள் மூலம் 13ஆயிரத்து 100கோடி
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், இல்லம் தேடி கல்வி திட்ட டி-ஷர்ட் அணிந்த நபர் வரிசையில் நின்று மது வாங்கிய
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பிப்ரவரி மாதத்தில் இரண்டு கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடியில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவனிடம்
சென்னை ராயபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டிக்கு பாயாசத்தில் மயக்க மருந்தை கலந்துக் கொடுத்து நகையை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் தொடங்கவுள்ளது. அப்பல்லோ
பி.எஸ்.சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19வகையான பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு
ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர். கடந்த 2004ஆம் ஆண்டு தனது உறவினர்கள் 7 பேரைக் கொலை செய்த
வில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது ; மத்திய சுகாதாரத்துறை வில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர்
கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. மொத்தமுள்ள 144 கவுன்சிலர் பதவிகளில் இதுவரை 17
சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், உலகின் அதிநவீன வான் பாதுகாப்பு கருவியான எஸ்-400, இந்தியாவில் முதல்முறையாக
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்ற கோரி வழக்கு தொடுத்தவருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய்
டெல்லி அரசின் மோஹல்லா மருத்துவமனையின் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 3 சிறார்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3
load more