வீட்டில் தூக்கிட்டு இரண்டாம் நிலை காவலர் தற்கொலை. மருத்துவ சிகிச்சைக்கு விடுமுறை தராததால் தற்கொலையா? என போலீசார் விசாரணை.
மனைவிக்கு பிரசவலி ஏற்பட்ட நிலையில் காரினை ஆட்டொ பைலட் முறைக்கு மாற்றிய கணவர் பிரசவம் பார்த்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜோலார்பேட்டை அருகே தொழிலதிபரை அரிவாளால் வெட்ட கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இராஜபாளையத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து தி. மு. க. வில் இணைந்தவர்கள் திமுகவினரை அனுசரித்து செல்ல வேண்டும் அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர்.
கடற்கரை அருகே கப்பல் மூழ்கியதில் குறைந்தது 17 உயிரிழந்ததாக கூறப்படுகிறது
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வராமல் உள்ளது.
விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சி செய்ததில் ஆந்திராவைச் சேர்ந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை
தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.
அதிக பணம் கொடுத்து காரை பழுது பார்ப்பதா என 30 கிலோ வெடிமருந்தை காரில் வைத்து அதன் உரிமையாளர் வெடித்துள்ளார்
பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சியின் புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மரக்காணம் அருகே 7ஆம் வகுப்பு மாணவி மாதவிடாய் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more