புதுமணத் தம்பதியருக்கு அவர்களின் திருமண சீர் வரிசையாக இருவீட்டார் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு காளை பரிசாக வழங்கப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பினருக்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது
இராஜபாளையம் அருகே புத்தூரில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில்
நீண்ட போராட்டத்துக்குப் பின் மோட்டார் அறையின் அருகே பதுங்கியிருந்த 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர்
உதகையில் பருவமழை முடிந்து பனி காலநிலை துவங்கியது. பச்சைபுல்வெளியில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் உறைபனி காணப்பட்டது.
ஒமிக்ரான் பரவி வருவதால் உலக நாடுகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷியின் 142வது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் நடைபெறுவது ஆன்மீக ஆட்சி என்று நாகையில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 480 பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி கூறினார்
வடசென்னையில் நடைபெற்ற இரும்பு வணிகத்தில் ரூபாய் 2.19 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரிவரவை துய்த்தது தெரிய வந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் திருக்கைத்தல சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்
பாலியல் சீண்டல் என்பது உலகத்தில் இருக்கக்கூடாது. இந்தியாவில் இருக்கக் கூடாது. தமிழகத்தில் இருக்கவே கூடாது
load more