இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் லட்சத்தீவில் இதுவரை வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்த நிலையில் இனி வெள்ளிக்கிழமை விடுமுறை கிடையாது என்றும்
முதல்முறையாக மலை கிராமம் ஒன்றுக்கு இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 200 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக கிறிஸ்மஸ் திருவிழாவையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என்பதும் இந்த விடுமுறை ஜனவரி முதல் வாரம் வரை தொடரும் என்பது
மலேசிய நாட்டில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. வார இறுதியில் மூன்று நாட்களாக பெய்த கன மழையால் 8 மாகாணங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
பக்தர்கள் வரவு காரணமாக அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
டெஸ்லா காரில் பயணித்த போது கர்ப்பிணி மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஆட்டோ பைலட் மோடில் மாற்றி பிரசவம் பார்த்துள்ளார் கணவர்.
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80% பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை என தகவல்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வரவுள்ளதால் இதனை உலக நாடுகள் தவிர்க்கும் படியும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை.
காவலரின் உயிரை காப்பாற்றிய ஹெல்மெட்
சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே 5 போஸ்கோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல்
சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
2 பத்தாம் வகுப்பு மாணவிகள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கல்லூரி மாணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
load more