சென்னை IIT தற்பொழுது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கோயிலை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கல்வி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது.
NRI தொழிலதிபரான லார்ட் ஸ்வராஜ் பால் இந்தியாவின் நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில் களம் இறங்கி உள்ளார்.
கிரிப்டோகரென்ஸி விலையும், அதன் முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது வேகமாக உலகளவில் பரவி வருகிறது. அந்த வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டு
சாரங்கபாணி திருக்கோவில் விஷ்ணு பெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட தலமாகும். தமிழகத்தில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இந்த கோவில் 108
நமது கலாச்சாரத்தில் எந்த ஒரு துவக்கத்தையும் கொண்டாட்டம் மிக்கதாக ஆன்மீகத்தன்மையுடன் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த அடிப்படையில் தான்
தமிழ்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட உதவி செய்தால் பெந்தகோஸ்தே உறுப்பினர்களின் அனைத்து வாக்குகளும் திமுகவிற்கு அளிக்கப்படும் என்று
வாஜ்பாய் பிறந்தநாளில் ஒரு கோடி மாணவ-மாணவியருக்கு கைப்பேசி, கையடக்க கணிணி வழங்க உத்திரபிரதேச அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஐ. டிஐ,
கொரோனோ தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை நீக்கக்கோரியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்றிருந்தார். அப்போது அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை
load more