இலவச வைபை வசதியை தாண்டி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் 70 பழுதான அரசு பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக கடும் எச்சரிக்கை அறிவிப்புகளை அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர். இதனால் மக்கள் விழிப்போடு
நீங்கள் வைத்திருக்கும் பான் கார்டு ஒரிஜினலா அல்லது போலியானதா என்று சந்தேகமா? ஆன்லைனிலேயே செக் பண்ணலாம்.
கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள 'கொரோனா குமார்' படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒமைக்ரானுக்கு கபசுர குடிநீர் வழங்குவது குறித்த ஆராய்ச்சிககள் நடைபெற்று வருவதாகவும், கொரோனா இரண்டாம் அலையில் நோய் பாதித்தவர்களுக்கு சித்த
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் திமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் குறட்டை விட்ட பெண் மருத்துவரின் செயல் அதிர்வலைகளை
காஞ்சிபுரத்தில் இறந்த நபர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை
ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்த திட்டத்தை உ. பி. பாஜக காப்பி அடித்துள்ளதாக கூறியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
சென்னையில் இன்று அவரைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், விக்கிரவாண்டி பேருந்து நிலைய வளாகத்திற்கு உள்ளேயே உள்ள இரண்டு கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நளினி பரோல் மனு பரிசீலனையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அடுப்பை பற்ற வைக்காமல் சமைப்பது போன்ற போட்டோவைப் போட்ட கலெக்டரை மக்கள் கலாய்த்து வருகின்றனர்.
load more