Instagram-இல் சமய வெறுப்பைத் தூண்ட முயன்றதாக, ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது
மியன்மார் அகதிகள் சுமார் 600 பேரைத் தாய்லந்து, சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
ஓமக்ரான் கிருமியால், இஸ்ரேலில் 5ஆம் கட்ட நோய்ப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் சென்னை நகருக்கு அருகிலுள்ள Foxconn தொழிற்சாலையில் நச்சுணவுச் சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்த 90-க்கும் அதிகமானோர் காவல்துறையினரால்
சிங்கப்பூரில் கடந்த மாதத்திலிருந்து நடந்த பொருள் விநியோக மோசடிகளின் தொடர்பில் 759,000 வெள்ளி ஏமாற்றப்பட்டுள்ளது.
தாய்லந்துப் பொதுச் சுகாதார அமைச்சு, வெளிநாட்டுப் பயணிகளைத் தனிமைப்படுத்தும் கட்டாய நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மலேசியாவில், COVID-19 நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூங்கும் பெண்ணின் கண்ணிமைகளைத் திறந்து, அவரது கருவிழி அடையாளத்தைக் கொண்டு திருட்டில் ஈடுபட்ட ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மீண்டும் COVID-19 நோய்ப்பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் (Peng Shuai) தம்மைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக யார்மீதும் குற்றம் சுமத்தவில்லை என்று கூறியுள்ளார்.
ஓமக்ரான் கிருமி உலக அளவில் வேகமாய்ப் பரவி வருவதாக அமெரிக்காவின் மூத்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஆன்ட்டனி பௌச்சி (Anthony Fauci) கூறியுள்ளார்.
மியன்மாரின் முன்னாள் ஆலோசகர் ஆங் சான் சூ ச்சி (Aung San Suu Kyi) மீதான வழக்குகள் தொடர்பான ஆக அண்மைத் தீர்ப்புகள், ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள்
டென்னிஸ் நட்சத்திரம் ரஃபல் நடாலுக்கு (Rafael Nadal) COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளாக வங்கிப் பெட்டகத்திலிருந்து 1.13 மில்லியன் வெள்ளி கையாடிய ஊழியருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலந்தில், 26 வயதான இளம் ஆடவர் ஒருவரது மரணத்துக்கும் Pfizer நிறுவனத் தடுப்புமருந்துக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சுகாதாரத் துறை அதிகாரிகள்
load more