சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழா இன்று நடைபெறுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றர்.
தருமபுரி நகரத்தில் அமைந்துள்ளது கோட்டை மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில். இதில் மூலவர் மல்லிகார்ஜூனேசுவரர், அம்மன் தாயார் காமாட்சி ஆகும்.
நீலகிரி மாவட்டம், முதுமலையில் இரண்டு கண்களிலும் பார்வை இழந்த வளர்ப்பு யானையான சேரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் ஒரு கண்ணில் பார்வை
ஒருவரின் வாக்காளர் பட்டியல் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவலம் பல்வேறு இடங்களில் இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் ஒருவர் இரண்டு அல்லது
அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனோவில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற
மலையாள நடிகர் சங்கம் 'அம்மா'வின் தலைவராக மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலையாள திரையுலகின் நடிகர் சங்கம் 'அம்மா' என
ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம் திரைப்படம் இந்தியாவில் 100 கோடி வசூல் என்ற இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது. கடந்த வியாழன் அன்று (16 டிசம்பர்) உலகம் முழுவதும்
தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா இன்று காலை கிண்டியில் உள்ள பல்கலையில் நடைபெற்றது.
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்த வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று அமலாக்கத்துறை முன் ஆஜரானார். கடந்த 2016'ம் ஆண்டில் ‛பனாமா
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது மிகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 138 கோடியே 2 லட்சத்து 23 ஆயிரத்து 188
கிருஷ்ணர் பிறந்த மதுராவிலும் பிரம்மாண்ட கோவிலை பிரதமர் மோடி எழுப்புவார் என எம். பி. ஹேமமாலினி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம்
கோவைபழங்குடி மற்றும் கிராமப் பகுதிகளில் இருக்கும் பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஷா பவுண்டேஷன் கல்வி
ஆன்லைன் பரிவர்த்தனைகளை கொடுக்கப்படும் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இன்று முதல் இந்த 6 விமான விமான நிலையங்களில் ஸ்கேன் பரிசோதனை RT- PCR முன்பதிவு கட்டாயம்.
load more