நீதிமன்றம் செல்வதற்கு முன் நடுவர் மற்றும் மத்தியஸ்தர் மையம் உள்ளிட்டவற்றை அணுக வேண்டும் என்ற மாற்றுத் தீர்வு நடைமுறைக்கு உச்சநீதிமன்ற தலைமை
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், தமிழகத்தை
தூத்துக்குடியில் அனுமதியின்றி ஆர்பாட்டம் நடத்தியதாக அதிமுகவினர் 950 பேர் மீது தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விலைவாசியைக்
கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் எஸ்டிபிஐ, பாஜக பிரமுகர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்துப் பதற்றம் நிலவுவதால் 144 தடையுத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தங்கும் விடுதியில் தரமற்ற உணவு தயாரிக்கப்பட்டதாக கூறி பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு எதிராக ஏராளமான பெண்
சென்னையை அடுத்த பட்டாபிராமில் பட்டப்பகலில், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியின் லாக்கை உடைத்து, சீட்டுக்கு அடியில் இருந்த 85
தகுதியுள்ள அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட முதல் ஒன்றிய ஆட்சிப் பகுதி என்னும் பெருமையை அந்தமான் நிக்கோபார் தீவுகள் பெற்றுள்ளது.
விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் 500 கிலோ எடையுள்ள பொருட்களைப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் சோதனையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு
ஆஸ்திரேலியாவின் ரெட் கிளிஃப் நகர் அருகே, சிறிய ரக சுற்றுலா விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 69 வயது விமான
2022ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு, விமானவியல் துறைகளின் உற்பத்தி மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்கிற அளவை எட்டும் எனப் பாதுகாப்புத் துறை
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜவுளி நகரமான கரூரில் 10 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நடைபெற்று வருவதாகவும், 2030ம் ஆண்டிற்குள் அதை 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு
வெளிநாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் மக்கள் மீண்டும் தாயகம் திரும்புமாறு ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த
டெல்லியில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியதால் இரண்டரை இலட்சம் மாணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக
load more