மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் பள்ளி மாணவியை கடத்தி மினி பஸ் டிரைவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பள்ளி மாணவியை கடத்தி மினி பஸ் டிரைவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண வீட்டில் புகுந்து போலீசார் மதுபான பாட்டில்களை தேடி ரெய்டு நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அரசியல் சுற்றுலா பயணி என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாய்கள் சேர்ந்து ஒரு குரங்கு குட்டியை கொன்றதால், நாய்களை பழிவாங்கும் நோக்கத்தில் இதுவரை 80 நாய்குட்டிகளை குரங்குகள் கொன்றுள்ளது
நாய்கள் சேர்ந்து ஒரு குரங்கு குட்டியை கொன்றதால், நாய்களை பழிவாங்கும் நோக்கத்தில் இதுவரை 80 நாய்குட்டிகளை குரங்குகள் கொன்றுள்ளது
ஆலப்புழாவில் அடுத்தடுத்து நடந்த 2 பேரை கொன்ற மர்ம கும்பலின் வெறிச்செயலுக்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் அருகே இரவு நேரத்தில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் மோடியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன்
அதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை மேற்க்கொண்டனர்.
மேடையில் செருப்பு எடுத்து காட்டியதோடு இறங்கிட்டேன் என்று பெருமை படுங்கள், பழைய ஆளாக இருந்தால் வேறு மாறி ஆகியிருக்கும் என நாம் தமிழர் கட்சி
பாரத பிரதமரின் வருகையை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆந்திரா அருகே சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
சென்னை அரும்பாக்கத்தில் கணவர் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
load more