இந்திய கடலோரக் காவல் படையில் 10, 12ம் வகுப்பு படித்தோருக்கு 322 பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை கடல்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்
குமாரபாளையம் அமானி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது.
ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் மட்டும்தான் நடராஜர்சிலையின் மீதுள்ள சந்தனகாப்பு அகற்றப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்
தேனி மாவட்டத்தில் பழுதடைந்த 96 வகுப்பறை கட்டடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கியுள்ளதென கலெக்டர் முரளீதரன் தெரிவித்தார்
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்களை அட்சயம் அறக்கட்டளையினர் மீட்டு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
ஓசூர் மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குடும்பத்தகராறு காரணமாக தேனி பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் தீக்குளித்த காய்கறி வியாபாரி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்
மினி மாரத்தான் போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கொடியசைத்து துவக்கி வைத்தார்
சூளகிரி அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறிய காயங்களுடன் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்ததற்கு தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வரும் 30-ஆம் தேதி தஞ்சை சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கஉள்ளார்
மார்கழி திருவாதிரையையொட்டி அனைத்து சிவன்கோயில்களிலும் நாளை (திங்கட் கிழமை) ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது
திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் காவல்துறையினர் பக்தர்களை தடுக்காததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கிரிவலம் வந்தனர்.
load more