எஸ்டிபிஐ தலைவர் கொலை செய்யபட்டதை தொடர்ந்து பாஜக தலைவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனால் ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லை; அதனால் பசியால்
பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் க. அன்பழகனின் உருவ சிலையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Courtesy : bbc பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பிறகு, உயிர்கள் எப்படி உருவாகின? என்பன போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக வரும் டிசம்பர்
ஹரியானா மாநிலம் குருக்கிரமை சேர்ந்த சுரேஷ் சாஹு என்ற 60 வயது முதியவர், இ-ஸ்கூட்டர் வெடித்து தீப்பற்றி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம்
மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது பா. ஜ. க அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில
இந்தியாவில் ஒமக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் என்ஆர்ஐ ஒருவர் உள்பட இருவருக்கு
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ மார்கழி 05 – தேதி 20.12.2021 – திங்கள்கிழமைவருடம் – ப்லவ வருடம் அயனம் – தட்சிணாயனம்ருது – ஹேமந்த ருதுமாதம் – மார்கழி
தமிழகத்தில் 610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும்
வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச்
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு மேலும் பல கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த தளர்வுகளின் அடிப்படையில் எருமேலியிலிருந்து சபரிமலை
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6958 எம். பி. பி. எஸ். இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு 1925 இடங்களும் உள்ளன. தமிழகத்தில்
திருப்பதி தேவஸ்தானம் குறித்து சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம். அவதூறு தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 15ம் தேதி முன்னாள்
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யோகி
load more