செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண முடியும்.
குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், வெளி நாடு செல்லவிருந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
விஷமாக மாறிய உணவு, என்ன செய்வது என்று தெரியாமல் நெடுஞ்சாலையை மறித்த பெண் ஊழியர்கள் 8 பேரின் நிலையை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருத்தணி சாலையில் ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டதால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பேருந்தை சாதுரியமாக டிரைவர் நிறுத்தியதால்
வரும் ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்; மருத்துவக்கல்லூரிகள் திறப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார்.
திருச்சியில் இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை. காரணம் என்ன? போலீசார் விசாரணை.
வழக்கில் 105 சாட்சியங்கள் உள்ளனர் இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்றதாக கீழமை நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
திருச்சியில், ஆற்றில் குளிக்க சென்றவர் திரும்பி வராத நிலையில், 3வது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பணிகளை விரைந்து முடிக்க என்னென்ன உதவிகள் வேண்டுமோ அதைச்செய்யத் தயாராக இருப்பதாகவும் எம்எல்ஏ தெரிவித்தார்
ஆர்ப்பாட்டத்திலிருந்து ராஜேந்திரபாலாஜி பாதியில் கிளம்பிச்சென்ற சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இணையவழி திட்டத்தின் கீழ் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் தகவல்
இருப்பில் உள்ள பொட்டாஷ் உரங்களை பதுக்கி வைத்தாலோ, சில்லரை விலையை அடித்தல், திருத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது
மின்நுகர்வோர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்
வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டிற்கு இதுவரை வந்துள்ள 183 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more