தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நில நடுக்கோட்டு பகுதியில் இந்திய பெருங்கடல் அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை தர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளானவர்களுக்கு 48 மணி நேர இலவச சிகிச்சை மற்றும் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூபாய் 5,000 ஊக்கத்தொகை உள்பட
ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஜனவரியில் ஒமிக்ரான் அலை தாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கும் தேமுதிக வரவேற்பு அளித்தாலும் மத்திய அரசு இதில் யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும் என
18 வயதில் ஒரு பெண் பிரதமரை தேர்வு செய்ய வாக்களிக்கலாம், ஆனால் திருமணம் செய்யக்கூடாதா என ஓவைசி கேள்வி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப். இ. ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
தமிழகத்தில் உள்ள தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெண் தொழிலாளர்கள்
ஜனவரி மாதத்தில் மொத்தம் 31 நாட்கள் இருக்கும் நிலையில் அதில் 13 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் அளிக்கப்பட்டுள்ள விடுமுறை
சென்னையில் உள்ள 100 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திடீரென சீல்வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கைது செய்ய தனிப்படைகள் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
3 டோஸ் தடுப்பூசி செலுத்திய இளைஞருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை பரிசாக கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இரண்டு இயந்திரத்தை தமிழக அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
load more