பறவைக் காய்ச்சல் அச்சத்தின் காரணமாகக் கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் பண்ணைகளில் உள்ள வாத்துக்களை மொத்தமாகக் கொன்று தீயிட்டு எரித்து அழித்து
தனியார் பள்ளி சுவர் இடிந்து 2 மாணவர்கள் பலி திருநெல்வேலி டவுன் சாஃப்ட்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலி கழிவறை சுவர்
டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் உறுதி தலைநகர் டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது இதுவரை, டெல்லியில்
ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் எட்டு மாடிகள் உள்ள கட்டடத்தின் 4 ஆவது
அமெரிக்காவில் புயலால் பாதிக்கப்பட்ட கென்டகி மாகாணத்தில், மீட்புப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், தபால்காரர் ஒருவர் தொடர்ந்து
சினிமா துணை நடிகைகளுடன் பிரபல தொழில் அதிபர் ஒருவர் ஒன்றாக இருப்பது போன்ற சித்தரிக்கப்பட்ட வீடியோவை காட்டி பிளாக் மெயில் செய்து 50 லட்சம் ரூபாயை
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தையும் முன்னாள் அதிபருமான கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, அந்நாட்டு மக்கள்
ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து உயிரிழந்த விமானப்படை விமானி வருண் சிங்கின் உடல் போபாலில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. குன்னூர்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டு செயலிகள் மூலம் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, அதை கிரிப்டோகரன்சிகளாக வெளிநாட்டு கும்பலுக்கு அனுப்பி மீண்டும்
தமிழ்த்தாய் வாழ்த்து அரசின் மாநில பாடலாக அறிவிப்பு தமிழ்த்தாய் வாழ்த்து - அரசின் மாநில பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து
தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று உருவாகும் எனக் கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம்
விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்
மகாராஷ்டிரத்தின் ஜெய்தாப்பூரில் மொத்தம் 9900 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைக்கக் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக
மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கான குழு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும், என்றும் தமிழக
பூடான் நாட்டின் மிக உயரிய குடிமை விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூடான் நாட்டின் தேசிய நாளை ஒட்டி,
load more