மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அடையாறில் உள்ள தொல்காப்பியப் பூங்காவினை பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும்
சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உடுமலை:தமிழகத்திலேயே பட்டுக்கூடு உற்பத்தியில் உடுமலை முன்னிலை வகிக்கிறது. இதற்கான சூழல் இங்கு நிலவுகிறது. உடுமலை சுற்றுப்பகுதிகளில்
திருப்பூர்:திருப்பூர் பகுதியினர் தங்களிடமுள்ள எலக்ட்ரானிக் கழிவுகளை ஒப்படைக்க விரும்பினால் அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு
தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார். சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம்
இந்தநிலையில் டெல்டா வகை கொரோனா வைரசை விட 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் குமார் தலைமையில் நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர்
அப்போது குறுக்கிட்ட முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் குமார், ‘பாலியல் பலாத்காரத்தை தவிர்க்க முடியவில்லை என்றால்
திருப்பூர்:நடப்பு நிதியாண்டில் (2021-22) ஒவ்வொரு மாதமும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் உயர்ந்து வருகிறது. கடந்த நிதியாண்டின் நவம்பர் மாதம் ரூ.7,746.67
திற்பரப்பு அருவியில் இன்று காலை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. அருவியில் குளிப்பதற்கு குறைவான அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
பென்னாகரம்:தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே சின்னாறு வனப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த சில நாட்களாக முகாமிட்டு சுற்றி திரிந்து வருகிறது.
மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அழகிரி சாமி (வயது 62). தமிழக அரசு போக்குவரத்து நிறுவனத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த போதும் தி.மு.க. அதன் விலையை குறைக்கவில்லை என தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்
load more