தாமரைப்பாக்கம் ஊராட்சியில் தனியார் நிறுவனம் வழங்கிய நிவாரண பொருட்களை ஒன்றிய சேர்மேன் ரமேஷ் 1600 குடும்பங்களுக்கு வழங்கினார்.
கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை கொண்டுவர தடை விதித்து கலெக்டர் அம்ரித் உத்தரவு.
தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாநகரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பாக்கம் ஊராட்சியில் அமேசான் நிறுவனத்தின் சார்பில் வழங்கிய நிவாரண பொருட்களை ஒன்றிய சேர்மேன் ரமேஷ் வழங்கினார்.
மறைமலைநகரில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
நன்னிலம் பேருந்து நிலையத்தில் பூட்டப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
நெல்லையில் தனியார் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
நெல்லையில் தனியார் பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலி
தற்கொலைக்கு முயன்ற பெரம்பலூர் போலீஸ் ஏட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி சிறை வார்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திருச்சியில் சாலையோரத்தில் அனாதையாக கிடந்த 20 மூட்டை ரேசன் அரிசியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சியில் தெருநாயை கல்லால் அடித்துக்கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
load more