லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் நேரடி தொடர்பு உள்ளதற்காக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில்
தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்னை எடுப்பதற்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முனைப்பு காட்டுகிறது. இவருக்கு புதிய பொறுப்பு
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து 2வது நாளாக இன்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்
பழம்பெருமை வாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியமும் ஒன்றாகும். இங்கு 1934-ம் ஆண்டு முதல் சர்வதேச
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ. எஸ். எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில்
நெல்லை: நெல்லையில் தனியார் பள்ளிக்கூட கட்டிட சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லையில்
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் உடல் இன்று போபாலில் முழு ராணுவ
சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பிற மாநில பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம் என புதிய நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ்
பிக்பாஸ் வீட்டில் இருந்து இமான் அண்ணாச்சி வெளியேறிய நிலையில், அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் தனக்கும் இசைவாணிக்கும் அப்படி
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக உள்ளது. கடந்த 10
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள்.
உழவர்களுக்கான கடன் அட்டை திட்டத்தில் மீனவர்கள் சேர்க்கப்படுவார்களா? என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. வைகோ எழுப்பிய
பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்றிரவு நடந்தது. இதில் கொரோனா தாக்கத்துக்கு
தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவ
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு
load more