தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் விவரங்கள் கேட்கப்பட்டு அதற்கு பதிலளிக்கப்படாமல் மத்திய தகவல் ஆணையத்திடம் 32,000-க்கும் அதிகமான
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அதிமுக
2021 – 2023 வரையிலான காலத்தில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப 4 நாடுகளுடன் 6 ஒப்பந்தங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ)
உணவில் கலப்படம் செய்யவோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தனது மளிகைக்
நெல்லையில் தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நெல்லை டவுனில் உள்ள தனியார் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து
மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல தங்களுக்கும் நல்ல ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும் என தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுபோல, தமிழ்த்தாய்
நெல்லையில் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரு.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்
மத்திய அரசு அறிவித்தபடி ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2024-ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில்
ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற சட்டபேரவை தேர்தலுக்குப் பிறகு பாஜக முயற்சி
ஓமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கலைஞர், மு. க. ஸ்டாலினை அரசியலில் நிதானமாக, பக்குவமாக வளர்த்தார். ஆனால் உதயநிதியை அமைச்சராக்க நினைப்பது பாஸ்ட்புட் அரசியலாகும்” என்று முன்னாள்
கொரோனா காலத்தில் 9 சதவிகித சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மத்திய
இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32,
load more