நெதர்லாந்தில் கொரோனா விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாடிய விவகாரத்தில் அரச குடும்பம் மன்னிப்பு கேட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஒமைக்ரான் மூலம் 3வது அலைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.
வன்னியர் பிரிவினருக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் உத்தரவு வரும் வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காங்கோவில் இருந்து வந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.
நடப்புக் குளிர்காலக் கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கைக் குறைப்பதற்கான திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதை வங்கி ஊழியர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு நாளும் தினசரி அதிகாலையில் சுப்பிரபாதம் சேவை நடைபெறும் நிலையில் இனி சுப்ரபாத சேவை நிறுத்தப்படும் என்றும்
மத்திய அரசு வழங்கவேண்டிய கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசியை இந்த ஆண்டு முழுமையாக வழங்கவில்லை என கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக அதிகரிப்பதற்கான மசோதவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த திட்டம் வாபஸ்
டிசம்பர் 17, 18 ஆம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆபாச நடனம் நடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வேலை நிறுத்தம் காரணமாக இன்று தமிழகத்தில் மட்டும் 6,500 வங்கிகள், நாடு முழுவதும் 1,18,000 வங்கிகள் செயல்படவில்லை.
பழைய புரோட்டாவை சூடுபடுத்தி விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
load more