சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா என்றால் அதேபோல ஷேவாக், தோனி, கோலிக்கும் கொடுக்க வேண்டும் என்று சுப்பிரமணின் சாமி கூறியுள்ளார்.
நடிகை அங்கிதா லோகந்தே தன் காதலர் விக்கி ஜெயினை திருமணம் செய்து கொண்டார்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து, திருப்பூரில் வங்கி ஊழியர்களின் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
கோவையில் யுடியூப் மூலம் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண்ணின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில்
லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.
அக்ஷராவை தமிழில் பேசும்படி பிரியங்கா சொன்னதால் அவர்கள் நடுவில் சண்டை வெடித்து இருக்கிறது.
டெஸ்லா கார்களை டோஜ்காயின்களை பயன்படுத்தி வாங்கலாம் என எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு.
திமுக அரசுதான் உண்மையான சங்கி என்று கடுமையாக விமர்சித்த சீமான், தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி மேடையில் காணபித்ததால் நினைவஞ்சலி
ஸ்ரீபெரும்புதூரில் நிவாரண பொருட்களை பெற மக்களுக்கும் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் எம். எல். ஏ துவக்கி வைத்த நிகழ்வில்
தன் முதல் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயிருப்பது குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார் அஸ்வின்.
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இரண்டு நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
10 ஆண்டுகளுக்கு பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவில் தங்கத் தேரோட்டதை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்துள்ளார்.
விசாகப்பட்டினம் டூ கம்பம் கொரியர் பார்சலில் வந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
load more